Monday, January 9, 2023

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் க்கு 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைப்பண்பு விருது வழங்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் க்கு 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைப்பண்பு விருது வழங்கப்படவுள்ளது.
CJI Chandrachud to be confered with Award for Global Leadership 2022.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார். 

● காரணம் : இந்தியாவிலும், உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றி வரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் 

● இந்த விருதானது, வரும் 11-ம் தேதி நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.

● குறிப்பு : இந்த ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தில்தான் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 1983-ல் முதுநிலை சட்டப் படிப்பையும் (எல்.எல்.எம்) 1986-ல் நீதித் துறை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி (எஸ்.ஜே.டி) படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...