இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.
● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.
● சுஜோய் லால் தாவ்சென்:
¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.
● குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
● BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment