Sunday, January 1, 2023

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் சுஜோய் லால் தாவ்சென்

Sujoy Lol Thaosen took over the additional charge of Director General of Border Security Force (BSF).

இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.

● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.

சுஜோய் லால் தாவ்சென்

¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.

குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.

 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...